மலைச்சாரல்களில் …………………………
கவனக்கிப்பட்ட நொடிகளைப் பற்றிய கவிதைஇதோ
யாரும் விழிக்காத வேளையது
இருவர் மட்டும் விழிகள் மூடாது
கண்ணீர் குளங்களை நிரப்பிக்கொண்டிருந்தனர்
நிலவின் வண்ணம் களைந்துதான் போயிருந்தது
இந்த பெண்ணின் கண்மையும் தான்
சொல்லப்போனால் காரணமும் ஒன்றுதான்…………
இருவருக்கும் கண்ணீர் துடைக்க யாருமில்லை…