Posted by MIN PEN on Saturday, May 29, 2010,
In :
Anbilthodangi
இந்த மழைத்துளி நதிமீது வட்டம் போட்டு தனது எல்லையைச் சொன்னாலும் அதே
வட்டத்துக்குள் வந்துசேரும் அடுத்த மழைத்துளியைத் தனது சொந்தமாய்
ஏற்றுக்கொள்கிறது அதனால் நதிவறண்டு போவதில்லை ஏற்று�... Continue reading ...
Posted by MIN PEN on Saturday, May 29, 2010,
In :
Anbilthodangi
உலகின் மென்மையான
மலர் தேடி கிடைக்காமல்
மெல்லிய வார்த்தைகளைக்
கவிதையாக கோர்த்து
அவளிடம் காதல் சொன்னேன்
...அதிசயம் இப்பொழுது உலகின்
மென்மையான மலர்
என்னிடம் தான் இருக்கு
உலகின�... Continue reading ...
Posted by MIN PEN on Friday, September 4, 2009,
In :
Anbilthodangi
ஒரு திசை நோக்கி
செல்லும் காற்றுகள் இரண்டும் இன்று சந்தித்தன விதிவசத்தால் மொழிகள்பேசி மகிழ்ந்தன வழிகளையும் வலிகளையும் தென்றல் வயது இருவரையும் எட்டிபிடித்ததும் இதோ கைகோர்த்து மனம் கோர்... Continue reading ...
Posted by MIN PEN on Friday, September 4, 2009,
In :
Anbilthodangi
ஓர் ஆழமான பள்ளத்தாக்குக்குள் எந்தன் நிமிடங்கள் விழுந்துகொண்டிருக்க கொட்டிக்கிடக்குது பணிகள் ஆயிரம் தட்டிக்கழிக்கிறது சோம்பல் பேய் தெரியப்படுத்தாத விதி தினந்தோரும் என்னைக் காயப்பட... Continue reading ...
Posted by MIN PEN on Friday, September 4, 2009,
In :
Anbilthodangi
நான் உனையெழுத தலைப்பட்டேன் இன்று வெள்ளைத் தாளில் கருப்புமை அழகு அதனால் என்னில் உனையெழுத தலைப்பட்டேன் இன்னும் ஒருபக்கம் கூட முடியவில்லை கனக்கிறது புத்தகம் எனது மனதும்தான்