http://tomwhelan.files.wordpress.com/2008/08/img_0104_2watersa.jpg

இந்த மழைத்துளி
 நதிமீது வட்டம் போட்டு தனது
எல்லையைச் சொன்னாலும்
அதே வட்டத்துக்குள்
வந்துசேரும் அடுத்த
மழைத்துளியைத் தனது
சொந்தமாய் ஏற்றுக்கொள்கிறது
அதனால் நதிவறண்டு போவதில்லை
ஏற்றுக்கொள்ளாமல் இருக்குது
மனிதஇனம்....உலகம்
வறண்டுபோகப்போகிறது