Posted by MIN PEN on Saturday, June 8, 2019,
In :
Children poems
மார்பில் உறங்கும் எனது பத்து மாத மனதே எனது கனவுகளில் முளைத்த முத்தே எனது கண்ணீர் துடைத்த கண்ணே மூதுரையை மழலையில் இழைத்த பெண்ணே எனது செல்லம் நீயல்லவோ எனது சிட்டு நீயல்லவோ துயரமெல்லாம் �...
Posted by MIN PEN on Saturday, July 31, 2010,
In :
kadduraikal
ஒரு பெண்ணின் கருப்பையில் கள்ளமில்லாமல் வளரும் மனிதக் குழந்தையின்
பாலினம் பெண்ணென்றால் ,அதை அழிக்க துணிகின்றனர் பெற்றோர்.இந்த பாவத்தை
செய்ய துணிவதில் ஆணென்ன?பெண்ணென்ன ? பெற்ற மனம் த... Continue reading ...
Posted by MIN PEN on Saturday, July 31, 2010,
In :
kadduraikal
இன்றைய இளைஞர்கள் நாளைய மன்னர்கள் - சாத்தியமா?
இந்தியாவின் தேசிய இளைஞர் கொள்கையின் படி பதிமூன்று வயது முதல்
முப்பத்தியைந்து வயது உட்பட்டவர்களே இளைஞர்கள் என்று வரையறுக்கப்
படுகின்�... Continue reading ...
Posted by MIN PEN on Saturday, May 29, 2010,
In :
Anbilthodangi
இந்த மழைத்துளி நதிமீது வட்டம் போட்டு தனது எல்லையைச் சொன்னாலும் அதே
வட்டத்துக்குள் வந்துசேரும் அடுத்த மழைத்துளியைத் தனது சொந்தமாய்
ஏற்றுக்கொள்கிறது அதனால் நதிவறண்டு போவதில்லை ஏற்று�... Continue reading ...
Posted by MIN PEN on Saturday, May 29, 2010,
In :
Anbilthodangi
உலகின் மென்மையான
மலர் தேடி கிடைக்காமல்
மெல்லிய வார்த்தைகளைக்
கவிதையாக கோர்த்து
அவளிடம் காதல் சொன்னேன்
...அதிசயம் இப்பொழுது உலகின்
மென்மையான மலர்
என்னிடம் தான் இருக்கு
உலகின�... Continue reading ...
Posted by MIN PEN on Tuesday, April 27, 2010,
In :
moon
ஊதாரியாய் பகல் முழுதும் செலவழித்து உலக குடுமபத்தை கைவிட்டு மறையும்
சூரிய கணவன் சேமித்து வைத்து இருளிலும் ஒளி தருகிறாள் நிலா
மனைவி ! Continue reading ...
Posted by MIN PEN on Wednesday, February 24, 2010,
In :
Children poems
இன்றும் வானம் வெயிலில் கிடந்து கருத்து போன வேளை அது இன்றும்
நானும் நிலவும் சந்தித்து கொள்ள முடிவெடுத்த இனிய கணம் என்னவள்
நிலவுக்கு நான் வாங்கித்தரும் ஐஸ்க்ரீம் என்றால் கொள்ளை பிரிய�... Continue reading ...
Posted by MIN PEN on Friday, September 4, 2009,
In :
Anbilthodangi
ஒரு திசை நோக்கி
செல்லும் காற்றுகள் இரண்டும் இன்று சந்தித்தன விதிவசத்தால் மொழிகள்பேசி மகிழ்ந்தன வழிகளையும் வலிகளையும் தென்றல் வயது இருவரையும் எட்டிபிடித்ததும் இதோ கைகோர்த்து மனம் கோர்... Continue reading ...
Posted by MIN PEN on Friday, September 4, 2009,
In :
Anbilthodangi
ஓர் ஆழமான பள்ளத்தாக்குக்குள் எந்தன் நிமிடங்கள் விழுந்துகொண்டிருக்க கொட்டிக்கிடக்குது பணிகள் ஆயிரம் தட்டிக்கழிக்கிறது சோம்பல் பேய் தெரியப்படுத்தாத விதி தினந்தோரும் என்னைக் காயப்பட... Continue reading ...
Posted by MIN PEN on Friday, September 4, 2009,
In :
Anbilthodangi
நான் உனையெழுத தலைப்பட்டேன் இன்று வெள்ளைத் தாளில் கருப்புமை அழகு அதனால் என்னில் உனையெழுத தலைப்பட்டேன் இன்னும் ஒருபக்கம் கூட முடியவில்லை கனக்கிறது புத்தகம் எனது மனதும்தான்
Posted by on Sunday, August 30, 2009,
In :
About me
மின்பக்கங்களை வாசித்துபார்க்க வந்திருக்கும் அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் என் வணக்கங்கள் இங்கு என் எண்ணங்கள் என் ஆசைகள் தமிழ் சொற்களாலும் ,படங்களாலும் வடிக்கப்பட்டுள்ளன! ... Continue reading ...