இத்தனை நாட்களும்
வெள்ளைதான் அழகு
நினைத்த நீ
இன்று
என்நாட்டு பெண்கள்
கண்மணி பார்த்து
கருத்தம்மா ஆனாய்
அமாவாசை!





சூரியன் மறைந்துவிட்டான்
இரங்கல்
கருப்பு இரவுக்குள்
வெள்ளையாடையுடன்
நீ